Publisher: நற்றிணை பதிப்பகம்
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது. அந்த பெருமொழியின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக, இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன்..
₹171 ₹180
Publisher: நற்றிணை பதிப்பகம்
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் - உள்முகங்களை - வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநா..
₹333 ₹350
Publisher: நற்றிணை பதிப்பகம்
குழந்தை பிறக்கும் முன்பிருந்தே பராமரிப்பு தேவை. பிறந்த பிறகு, ஒரு வயது வரை குழந்தையை வளர்ப்பதில் அறிவியல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல கருத்துகள் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். குழந்தையைக் குளிக்க வைப்பது முதல் தகுந்த உணவுப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவது வரை இளம்பெண்களுக்குப் பல சந்தேகங்கள் ..
₹86 ₹90
Publisher: நற்றிணை பதிப்பகம்
இவர்கள் புதிய எழுத்தாளர்கள். சிலர் ஓரிரு ஆக்கங்கள் எழுதியவர்கள். சிலர் எழுத ஆரம்பித்தவர்கள். என்னுடைய இணைய தளத்தில் இந்தக் கதைகளைத் தொடர்ச்சியாக எழுத்தாளர் பற்றிய அறிமுகக்குறிப்புடன் வெளியிட்டேன்
காரணம், என் குழுமத்தில் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சமீபத்தில் பேசப்பட்ட கதை என்ன என ஒருவர் கேட்ட..
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், என் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?..
₹600
Publisher: நற்றிணை பதிப்பகம்
இந்நாவல் வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல் இதில் எங்கேனும் ஓர் இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது.
நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையை சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர் விட்டு, வி..
₹181 ₹190
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது... ப. சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவர..
₹238 ₹250